பெங்களூர் லால்பார்க் அருகே, ஒரு பறவை மரக்கிளையில் சிக்கி தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது. அதை பார்த்தவர்கள், அந்த பறவை இறந்துவிட்டது என்று நினைத்தனர். ஆனால் அந்த பறவை உயிரோடு இருந்ததை பார்த்த ஒரு இளைஞர், ஒரு பேருந்தை நிறுத்தி, அதன் மீது பறவையை விடுவிக்க முயற்சி செய்தார்.