பலரது உடல்கள் நீண்ட துரத்திற்குத் தூக்கி வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில்வே மேலாளர் அருண்குமார் மாலிக் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டார். ரயில்வே காவல் கண்காணிப்பாளர் முசாபார்பூர் வினோத் குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.