இதுகுறித்து தெரிவித்த லாலு பிரசாத் யாதவ், ஒரு பெண் வேட்பாளரை, பெண் காவல் துறையினரைக்கொண்டே சோதனையிட வேண்டும். அந்த குழுவில் பெண் போலீசார் இல்லை .இது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாகும். நானும் , ராப்ரியும் எப்போதும் அனுமதி இல்லாமல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டதில்லை என கூறினார்.