அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாட்னாவில் இருந்து இன்று டெல்லி புறப்பட்ட பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பீகாரின் வளர்ச்சி பற்றி, குறிப்பாக கிராமப்புற வளர்ச்சி பற்றி அப்துல் கலாம் எப்போதுமே நினைத்து வந்தார். பீகார் எப்போதுமே அவரது இதயத்துக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளது.