இதில் பலத்த காயமடைந்த கே.ஸ்ரீநிவாசா மற்றும் அவரது கார் டிரைவர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது பெங்களூரில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.