இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் ஆடைகளில் குற்றம் சாற்றப்பட்டவர்களின் டிஎன்ஏ இல்லை என தடயவியல் ஆய்வுத் துறை சி.பி.ஐ.யிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், ஐதராபாத் தடயவியல் ஆய்வு மையம் அளித்துள்ள அறிக்கையில், கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் ஆடைகளில் குற்றம் சாற்றப்பட்டவர்களின் டிஎன்ஏ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.