இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்கண்டேய கட்ஜூ, “டெல்லி வாழ் மக்கள் காற்று மாசுபாடு குறித்து ஏன் புகார் தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. காற்று சுத்தப்படுத்துவதற்காக பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஏதேனும் ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்தலாம்” என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.