ராம ஜென்ம பூமியில் ஸ்ரீராமனுக்கு ஆலயம் அமைக்க ஏஏகாத்மதா யாத்திரையை தேசம் முழுவதும் நடத்தியது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. பாரதத்தின் அனைத்து சாலைகளும் அன்று அயோத்தியை நோக்கியை பயணிக்க வைத்தாய். இந்த தேசம் ஹிந்து தேசமாகும். ஸ்ரீ ராமனுக்கு அயோத்தியில் ஆலயம் கட்டப்படும். உங்கள் கனவும் பணியும் நிறைவேறும். கண்ணீர் அஞ்சலியுடன். உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.