இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவிக்கையில், ‘‘மோடியின் அலை முடிந்துவிட்டது. இன்றைய இடைத்தேர்தல் முடிவு மூலம் உண்மையை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். கடந்த 100 நாட்களில் ஊழல் மற்றும் பணவீக்கம் அதிகரித்து மக்களின் நம்பிக்கையை சிதறடித்துவிட்டன என்பதை இன்றைய முடிவு தெளிவாகக் காட்டுகிறது. மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்” என்றார்.