அப்போது திடீரென போனில் இருந்து தீப்பொறி வெளிப்பட்டதை பார்த்த அவர், உடனே போனை வெளியில் தூக்கி எறிந்துள்ளார். அடுத்த சில வினாடிகளில், அந்த போன் வெடித்து சிதறியுள்ளது. மேலும் கிஷனின் கட்டை விரலில் சிறிய அளவில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, இது குறித்து, கிஷன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறைையினர் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.