கடந்த வாரம் 21 வயதான இளம்பெண் ஒருவர் காந்திநகர் அப்பல்லோ மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த இளம்பெண்ணை மருத்துவர் ரமேஷ் சவுகான் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.