இதை தமிழக அரசும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, தேவையான அளவு விழிப்புணர்வுவை ஏற்படுத்தியது. இதனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்தே செல்கின்றனர்.
அப்போது, சாலைப் பாதுகாப்பு குறித்து, மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் உச்ச நீதிமன்ற அறிவுரைகளை உடனே அமல்படுத்துமாறு போக்குவரத்துறை மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.