இது குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், "ஜனநாயக நாட்டில்தான் உணர்ந்ததை கூற ஒருவருக்கு உரிமை உண்டு. அமீர் கான், தான் என்ன உணர்ந்தாரோ, அவர் மனைவி என்ன சொன்னாரோ அதை தான் கூறியுள்ளார்.
அமீர்கானை இந்தியாவை விட்டு வெளியேறுங்கள், வெளிநாட்டிற்குச் செல்லுங்கள், பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.