எனவே இனிமேல் 5ம் வகுப்புக்கு மேல் கட்டாய தேர்ச்சி எதுவும் கிடையாது. அதற்கு அடுத்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், துணை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டு. அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் ஒருவருடம் அதே வகுப்பில் படிகக் வேண்டும் என்ற அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.