எத்தனை முறை கேஜ்ரிவால் மன்னிப்பு கோருவார் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம். 49 நாட்களில் ஆட்சியை கலைத்தற்காக மன்னிப்பு கோரினார். இப்போது மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே அவர் தன்னை உள்ளாய்வு செய்ய வேண்டியுள்ளது. மன்னிப்பு கோருவது போதுமானதாக இருக்காது. இது போன்றவைகள் ஏன் நடக்கிறது என்று அவர் சிந்தித்து பார்க்க வேண்டும்.