டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தயாநிதிமாறன், கலாநிதி மாறன் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்த பின் இவர்கள் மீதும் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.