கஷ்ட்டமான சூழ்நிலையிலும் சாதித்த மாணவன் என சமூக ஊடகங்களில் ஹலிப் குருவுக்கு பாரட்டுக்கள் குவிகின்றான. 2013 ஆம் ஆண்டு பாரளுமன்ற தாக்குதலுக்காக அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டாலும், அவரது மகன் புல்வாமா மாவட்டத்தில் முதல் மாணவனாக அவரது மகன் ஹலிப் குரு வந்துள்ளான்.