அந்த போஸ்ட்டரில், "கடந்த சில ஆண்டுகளாக அத்வானியை காணவில்லை தொகுதி மக்களாகிய நாங்கள் அவரிடம் தொகுதியின் பிரச்சினைகளை தெரிவிக்க விரும்புகிறோம். காந்திநகரில் அவரை யாராவது பார்த்தால் எங்களிடம் தெரிவியுங்கள்" என்று எழுதப்பட்டிருந்தன.
அந்த போஸ்டரில், ஆம் ஆத்மி என, குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், "அந்த போஸ்டருக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என, ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.