பின்னர், சற்று நேரத்தில் மீண்டும் மின்சாரம் வரவே, நீதிபதி தேஷ் பாண்டே தண்டனை விவரத்தை அறிவித்தார். அதில், நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்த வழக்குகில் இருந்து, விடுதலையான பின்பே, திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் சல்மான் கூறியிருந்தார். ஆனால், இந்த வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதால், சல்மான்கான் திருமணமும் தள்ளிப்போகின்றது.