இது குறித்து பிதமர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, பிரதமர் இல்லம் அருகே உள்ள காவல் சோதனை சாவடியில் பணியில் இருந்த பாதுகாவலர்கள் பணி மாற்றம் செய்யும் போது, எதிர்பாராத விதமாக துப்பாகி சூடு நடைபெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.