அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் மூத்த தலைவரும் வழக்கறிஞருமானகோபி நாத் தாஸ் என்பவர் தான் போலீசாரின் கைது நடவடிக்கை உள்ளாக்கப்பட்டவர். இவர் ஒரு சிறுமியை காரில் வைத்து பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதும் முன்ஜாமீன் கோரி கவுஹாத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.