இது குறித்து தருண் கோகாய் கூறியதாவது:-
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவராக இருந்த, மறைந்த அப்துல் கலாம் சிறந்த விஞ்ஞானி. மனித நேயம் மிக்கவர். ஆசிரியராக பணியாற்றி இளைய சமுதாயத்தினருக்கு வழிகாட்டியவர்.
இதனால், அசாம் மாநிலம் மட்டுமல்லாது, வடகிழக்கு மாநிலங்களிலுள்ள இளம் தொழிலதிபர்கள், மற்றும் படைப்பாளிகள் உருவாக இந்த மையம் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு தருண் கோகாய் கூறியுள்ளார்.