விசாரணையில் அந்த சிறுமியின் வீட்டின் அருகே வசிக்கும் 12 வயது சிறுவன் இத்தகைய செயலில் ஈடுப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறுமியில் பெற்றோர் வேலைக்கு சென்றதும், வீட்டில் தனியாக இருக்கும் அந்த சிறுமியை 12ஆம் தேதி முதல் அந்த சிறுவன் பலாத்காரம் செய்து வந்துள்ளான்.