இந்நிலையில் டெல்லியில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த அவர், குளச்சல் துறைமுகத்துக்காக 500 ஏக்கருக்கு மேல் இடம் தேவைப்படுகிறது என்றும் மீனவர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி இடம் ஒதுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக செய்தியாளர்களிடம் கூறினார்.