தனது கிராமத்தை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் அவரது குழந்தைக்கு தன்னை தந்தை என்று கூறிவருவதாகவும், அந்த பெண்ணை தனக்கு தெரியும் ஆனால் அவருடன் வேறு எந்த தொடர்பும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளான். மேலும் இந்த தகவலை கிராமம் முழுவதும் கூறிவருகிறார் என்றும், இதனால் தனக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது என கூறி உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.