இந்த நிலையில், டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, 21 எம்எல்ஏக்கள் மாநில அமைச்சர்களுக்கான செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த மசோதாவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.
இதனால், இந்த 21 எம்எல்ஏக்கள்ளு மீது ஆதாயம் தரும் இரட்டை பதவி வகித்ததாக குற்றம் சாட்டப்பட்டுகிறது. இதனையடுத்து, இந்த 21 எம்எல்ஏகளும் பதவி நீக்கம் செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.