இதனால் கோபம் அடைந்த சிறுமியின் தந்தை கோவில் பூசாரியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும் சிறுமியின் தந்தையை 2 கோவில் பூசாரிகள் சரமாறியாக அடித்து உதைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் குடிக்க தண்ணீர் தர மறுத்த 2 கோவில் பூசாரிகளை கைது செய்தனர்.