×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
2ஜி ஊழல்: இரண்டாவது குற்றப்பத்திரிகை 25ல் தாக்கல்
ஞாயிறு, 17 ஏப்ரல் 2011 (13:12 IST)
2
ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில்,சிபிஐ தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை வருகிற 25 ஆம் தேதியன்று தாக்கல் செய்ய உள்ளது.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மும்பை தொழில் அதிபர் ஷாகீத் பல்வா மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சிபிஐ.அதிகாரிகள் ஏற்கனவே ஒரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இப்போது இரண்டாவதாக இன்னொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர்.
வருகிற 25 ம் தேதியன்று இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. அதில் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் பரிமாற்றம் தொடர்பான தகவல்கள் இடம் பெற உள்ளது.
இரண்டாவது குற்றப்பத்திரிகையில் மேலும் பல தொழில் அதிபர்கள், பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறத
ு.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
செயலியில் பார்க்க
x