ஜம்மு-காஷ்மீரில் உள்ள சியாச்சின் சிகரம் இராணுவ வீரர்கள் பாதுகாப்பில் இருக்கும் மிக உயரமான இடமாகும். இங்கு கடந்த 1996 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்பூரியைச் சேர்ந்த ஹவில்தார் கயா பிரசாத் என்ற இராணுவ வீரர் பணயில் இருந்தபோது திடீரென காணாமல் போனார்.