இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து புதிய சிறார் நீதிச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த புதிய சட்டத்தின்படி பாலியல் பலாத்காரம், கொலை போன்ற கொடூர செயல்களில் ஈடுபடுவோர் 16 முதல் 18 வயதில் இருந்தால், விசாரணைக்கு பின் அவரை 18 வயதுக்கு மேற்பட்டவராக கருதி நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியும்.