கண்டேபள்ளி கிராமத்தை நெருங்கிய போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை தடுப்பின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கலவை தொழிலாளிகள் மீது கொட்டியது. இதனால் அலறித்துடித்த அவர்களை உள்ளூர் கிராம மக்கள் உதவியுடன் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.