பாபா அணுசக்தி ஆய்வு மையத்தை உள்ள சி குரூப் விஞ்ஞானிகள் இரண்டு பேர் தங்கள் வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களும் 2010 மற்றும் 2012 ஆண்டுகளில் நடந்துள்ளது. நீண்ட கால உடல்நல குறைவினால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக இதில் ஒரு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.