" லைலா" புயல்: தமிழகம், ஆந்திராவில் கன மழை பெய்ய வாய்ப்பு
செவ்வாய், 18 மே 2010 (13:31 IST)
வங்கக்கடலில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவெடுத்துள்ளதால் வட தமிழகம் மற்றும் ஆந்திராவில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"லைலா" என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல் காரணமாக வட தமிழகம் மற்றும் ஆந்திராவில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.