உலக அமைதிக்காகவும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் 3 நாள் உண்ணாவிரதத்தை குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார்.
குஜராத் பல்கலைக்கழக கண்காட்சி அரங்கத்திற்குள் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முஸ்லீம் மக்களும் பா.ஜ.க.வை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.