‌ஜே தே‌வ் கொலையை ‌சி.‌‌பி.ஐ ‌விசாரணை கோ‌ரிய மனு ‌நிராக‌ரி‌ப்பு

திங்கள், 18 ஜூலை 2011 (12:07 IST)
ப‌த்‌தி‌ரிகையாள‌ரதே‌வகொலவழ‌க்கை ‌சி‌.பி.ஐ ‌விசா‌ரி‌க்உ‌த்தர‌வி‌ட‌க் கோ‌ரிய மனுவை மு‌ம்பஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நிராக‌ரி‌த்து‌ள்ளது.

மு‌‌ம்பையை சே‌ர்‌ந்த ப‌த்‌தி‌ரிகையாள‌ர் ஜே தே‌வ் கட‌ந்த மாத‌ம் 11‌ஆ‌ம் தே‌தி அடையாள‌ம் தெ‌‌ரியாத நப‌ர்களா‌ல் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். இ‌ந்த வழ‌க்கை மு‌‌ம்பை காவ‌ல்துறை ‌விசா‌ரி‌த்து வரு‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் பத்‌தி‌ரிகையாள‌ரதே‌வகொலவழ‌க்கை ‌சி‌.பி.ஐ ‌விசா‌ரி‌க்க கோ‌ரி மு‌ம்பை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இ‌ந்த மனுவை ‌இ‌ன்று ‌விசா‌ரி‌த்த உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், ப‌த்‌தி‌ரிகையா‌ரதே‌வகொலவழ‌க்‌கி‌லகாவ‌ல்துறை ‌விசாரணச‌ரியான ‌திசை‌யி‌லசெ‌‌ல்‌கிறது எ‌ன்று‌ம் ‌ிசாரணை ‌திரு‌ப்‌திகரமாஉ‌ள்ளதா‌ல் ‌ி.‌ி.ஐ ‌விசா‌ரணை தேவை‌யி‌ல்லஎ‌ன்று கூ‌றி மனுவை ‌நிராக‌ரி‌த்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்