ஹைதராபாத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் பலி

புதன், 2 செப்டம்பர் 2009 (11:50 IST)
நாட்டையே உலுக்கி வரும் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு ஹைதராபாத்தில் மேலும் இருவர் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.

ஹைதராபாத்தின் கிரீன்பார்க் காலனியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் பன்றி காய்ச்சல் நோயால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலியான மற்றொருவர் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்