உதவியற்றவர்களாக இருப்பதற்கும், வேலை இல்லாமல் இருப்பதற்கும், விலைவாசி உயர்வுக்கும் யார் காரணம் ? என (கூட்டத்தினரை பார்த்து கேட்டார்) - கூட்டத்தினர்- காங்கிரஸ் - என்று பதில் அளித்தனர். அப்படியானால் இந்த காங்கிரஸ் இல்லாத நாட்டை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்.