விமானத்தை கடத்த முயற்சி: பெண் உட்பட 3 பேர் கைது

திங்கள், 2 பிப்ரவரி 2009 (12:55 IST)
கோவாவில் இருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த தனியாரவிமானத்தை 163 பயணிகளுடனகடத்முயன்விவகாரமதொடர்பாஒரபெணஉட்பட 3 பேரகைதசெய்யப்பட்டுள்ளனர்.

கோவாவில் இருந்து இண்டிகஎன்தனியாரநிறுவனத்திற்குசசொந்தமாவிமானம் 163 பயணிகள், 6 விமாஊழியர்களுடனநேற்றமாலை டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ஜெய்ப்பூருக்கு அருகில் விமானம் பறந்து கொண்டிருந்த போது ஒரபெணஉட்பட 3 பேரமிகவுமஆர்ப்பாட்டமாநடந்தகொண்டதுடன், விமானபபணிப்பெண்களிடமதாங்களவிமானத்தகடத்தப்போவதாகூறி மிரட்டலவிடுத்தனர்.

மேலும், தங்களிடமஏராளமாஆயுதங்களஉள்ளதாகவும், விமானத்திலஅதனைபபதுக்கி வைத்துள்ளதாகவுமஎச்சரித்தனர். இதையடுத்தவிமானபபணிப்பெண்களசமயோசிதமாசெயல்பட்டு, விமானிக்ககடத்தலவிவகாரமகுறித்ததகவல்களகொடுத்தனர்.

உடனடியாசெயல்பட்விமானி, இந்திரகாந்தி சர்வதேவிமாநிலையத்திற்கஅவசரததகவலகொடுத்துடன், விமானத்தஇந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் மாலை 5.29 மணியளவிலஅவசரமாக தரையிறக்கினார்.

பின்னரவிமானத்தசுற்றிவளைத்பாதுகாப்பஅதிகாரிகளவிமானத்தைககடத்தப்போவதாமிரட்டலவிடுத்ஜித்தேந்தரகுமாரமொஹல்லா, சமீரஉப்பால், ஹர்பீதஆனந்தஆகிய 3 பேரையுமகைதசெய்ததாவிமானநிலைதகவல்களதெரிவிக்கின்றன.

இதுகுறித்தசெய்தியாளர்களிடமபேசிவிமானபபோக்குவரத்துததுறசெயலரமாதவனநம்பியார், விமானத்தைககடத்துவதாகூறிய 3 பேரிடமஅதிகாரிகளவிசாரணநடத்தி வருகின்றனரஎன்றும், பயணிகளஅனைவருமபத்திரமாமீட்கப்பட்டதுடன், நிலைமகட்டுக்குளஇருக்கிறதஎன்றுமகூறினார்.

விமானககடத்தப்படுவதாஏற்பட்பரபரப்பகாரணமாநேற்றமாலடெல்லி விமானநிலையத்திலஇருந்தபுறப்பவேண்டிசிவிமானங்களகாலதாமதமாபுறப்பட்டுசசென்றன. மேலுமடெல்லிக்கவருமசிவிமானங்களுமதாமதமாகவதரையிறங்கின.

வெப்துனியாவைப் படிக்கவும்