வாக்களிப்பை ஊக்குவிக்க சாய்னா நேவால் ,மெரி கோம்

சனி, 1 டிசம்பர் 2012 (16:52 IST)
டெல்லி: தேர்தலிலவாக்களிப்பதினஉரிமையஊக்குவிக்தேர்தலகமிஷனினஊக்குவிப்பாளர்களாஒலிம்பிகபதக்வீராங்கனைகளசாய்னநேவால், மேரி கோமநியமிக்கப்பட்டுள்ளனர்.

குஜராததேர்தல்களிலபெண்களவாக்களிப்பினபங்கீடமிகவுமகுறைவாஉள்ளது. இதநிலஆந்திமாநிலத்திலுமநிலவுகிறது. வாக்குரிமையஊக்குவிக்குமவிதமாதேர்தலகமிஷன், விழிப்புணர்வமற்றுமவாக்குபதிவிலபெண்களினபங்கினஅதிகரிக்ஒலிம்பிகபதக்வீராங்கனைகளசாய்னநேவாலமற்றுமமெரி கோமநியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாமுன்னாலகுடியரசதலைவரஅப்துலகலாமமற்றுமஇந்திகிரிகெடவீரரஎம்.எஸதோனி ஆகியோர் வாக்களிப்பதின் முக்கியதுவத்தை அறிவுறுத்த தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டதகுறிப்பிடதக்கது.


வெப்துனியாவைப் படிக்கவும்