மா‌னிய ‌விலை‌யி‌ல் ஆ‌ண்டு‌க்கு 4 ‌சி‌லி‌ண்ட‌ர்- ம‌த்‌திய அரசு‌க்கு ப‌ரி‌ந்துரை

ஆண்டுக்கு 4 சமைய‌ல் எ‌ரிவாயுதானமானிவிலையிலவழங்வேண்டுமஎ‌ன பிரதமரினபொருளாதாஆலோசனைக்குழு ம‌த்‌திய அரசு‌க்கு ப‌ரி‌ந்துரை செய்துள்ளது.

நடப்பநிதி ஆண்டுக்காபொருளாதாபார்வகுறித்அறிக்கையபிரதமரினபொருளாதாஆலோசனை குழுவினதலைவரி.ரங்கராஜன் நே‌ற்று வெளியிட்டார்.

ம‌த்‌திய அரசு‌க்கு ப‌ரி‌ந்துரை செ‌ய்து‌ள்ள அறிக்கையில், டீசலவிலையஒன்றல்லதஅதற்கமேற்பட்எண்ணிக்கையிலாநடவடிக்கைகளமூலமஉரிஅளவுக்கு உயர்த்துவதற்ககூடுதலமுக்கியத்துவமஅளித்தபரிசீலிக்வேண்டும் எகூறப்பட்டுள்ளது.

ஒரலிட்டரடீசலவிற்பனையிலூ.12.13 இழப்பஏற்படுவதாகவும், டீசலவிலையலிட்டருக்கஒரரூபாயஉயர்த்தினால், மானியத்தினஅளவூ.7 ஆயிரத்து 800 கோடியாகுறையுமஎன்றசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமையல் எ‌ரிவாயுவை பொறுத்தவரையிலகடந்த 10ஆ‌ம் தேதி நிலவரப்படி ஒரு எ‌ரிவாயுவுக்கு, அரசூ.231 மானியமஅளிக்கிறது. நாட்டில் 29 சதவீகுடும்பத்தினரஆண்டுக்கு 4 சமைய‌ல் எ‌ரிவாயுவை மட்டுமபயன்படுத்துகிறார்கள். எனவஆண்டுக்கு 4 எ‌ரிவாயுதானமானிவிலையிலவழங்வேண்டுமஎன்நிலையகொண்டவரவேண்டுமபிரதமரினபொருளாதாஆலோசனைக்குழசிபாரிசசெய்துள்ளது.

இப்படி ஒரகுடும்பத்துக்கஆண்டுக்கு 4 சமைய‌ல் எ‌‌ரிவாயு மட்டுமமானிவிலையிலவழங்கினால், சமையலஎ‌ரிவாயு வினியோகத்துக்கஅரசவழங்குகிமானியத்தினஅளவூ. 18 ஆயிரமகோடியாகககுறையுமஎன்றசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதமரினபொருளாதாஆலோசனைக்குழஅளித்துள்அறிக்கையமத்திஅரசஆராய்ந்தஉரிமுடிவஎடுத்தஅறிவிக்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்