திருமணம் முடித்து திரும்பிய பஸ்ஸில் தீ ;குழந்தைகள் உட்பட 8 பேர் உடல் கருகி பலி

சனி, 1 டிசம்பர் 2012 (16:06 IST)
நாக்பூரிலதிருமநிகழ்ச்சியமுடித்ததிரும்பி கொண்பேருந்தபிடித்தஎரிந்ததில் 8 பேரபரிதாபமாஉடலகருகி உயிரிழந்தனர்.

மஹாராஷ்ட்ரமாநிலமநாக்பூரிலிருந்தஇன்றஅதிகாலை 2.30 மணியளவிலதிருமநிகழ்ச்சி ஒன்றமுடித்தவத்ரநகரதிரும்பி கொண்டிருந்தபஸஒன்றஷெட்கோனஅருகவந்தகொண்டிருந்தது, அப்போததிடீரெபஸபிடித்தஎரிந்தது. இதில் 2 குழந்தைகள், 4 பெண்களஉட்பட் 8 பேரசம்பஇடத்திலேயஉடலகருகி பலியாகினர்.

விபத்திலசிக்கிய 10 பேரபலத்காயங்களுடனமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்ஸிலபிடித்ததற்ககாரணமதெரியப்படவில்லை. <l>

வெப்துனியாவைப் படிக்கவும்