×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அமர்நாத் கோவில் நில மாற்ற ஆணை ரத்து!
செவ்வாய், 1 ஜூலை 2008 (18:59 IST)
அமர்நாத் குகைக் கோயில் வாரியத்திற்கு 39.88 ஹெக்டேர் வனத்துறை நிலத்தை மாற்றித்தரும் ஆணையை ஜம்மு- காஷ்மீர் அரசு ரத்து செய்தது. இதனால், கடந்த 10 நாட்களாக நீடித்து வந்த போராட்டங்களும் வன்முறைகளும் முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வனத்துறை நிலத்தின் மீது உரிமை கோருவதில்லை என்று அமர்நாத் குகைக் கோயில் வாரியம் முடிவு செய்த பிறகு, ஜம்முவில் முதல்வர் குலாம் நபி ஆசாத்தின் இல்லத்தில் அவரது தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நல மாற்ற ஆணையை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கலவரத்தில் ஒருவர் பலி; 33 பேர் காயம்!
இதற்கிடையில் அமர்நாத் குகைக் கோயிலுக்கு வனத்துறை நிலத்தை வழங்கியதை எதிர்த்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் இன்று நடந்த போராட்டங்களில் வெடித்த வன்முறையில் ஒருவர் பலியானதுடன், இரண்டு காவலர்கள் உள்பட 33 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஸ்ரீநகரில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்காம் நகரத்தில் போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காகக் காவல்துறையினர் வீசிய கண்ணீர் புகை குண்டு தாக்கி 70 வயது முதியவரான அப்துல் கனி ஷேக் என்பவர் இறந்தார். இவருடன் சேர்த்து கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
இது தவிரப் பல்வேறு இடங்களில் நடந்த வன்முறைகளில் 2 காவலர்கள் உள்பட 33 பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!
அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!
தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!
கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!
செயலியில் பார்க்க
x