×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அச்சுதானந்தன் மீது நில மோசடி புகார்: விசாரணை நடத்த உத்தரவு
வியாழன், 12 ஜனவரி 2012 (18:24 IST)
அச்சுதானந்தன் மீது நில மோசடி புகார் விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த தடவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்தபோது முதலமைச்சராக இருந்த அச்சுதானந்தன் மீது புதிய நில மோசடி புகார் ஒன்று எழுந்துள்ளது.
கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு, குறைந்த விலையில் அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் அச்சுதானந்தனின் உறவினர் சோமனுக்கு,அந்த நிலத்தை ஒதுக்கீடு செய்ய அவர் பதவியை பயன்படுத்தி உதவியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அரசு நிபந்தனையை மீறி அந்த நிலத்தை கூடுதல் விலைக்கு சோமன் விற்று விட்டதாக தெரிகிறது.
தற்போது இது குறித்து விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
செயலியில் பார்க்க
x