ஏற்றத்துடன் தொடங்கியது இன்றைய பங்குச் சந்தை

வியாழன், 31 டிசம்பர் 2015 (10:56 IST)
மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின.

இன்றைய பங்குச் சந்தை தொடக்கத்தில் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 2,5974 புள்ளிகளுடன் 14 புள்ளிகள் முன்னேற்றத்துடன் காணப்படுகின்றன.
 
தேசிய பங்குசந்தை நிப்டி 4.75 புள்ளிகள் அதிகரித்து 7,901 புள்ளிகளாக இருந்தது.
 
இன்று முழுவதும் தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகன் ஏற்றத்துடன் காணப்படும் என்று கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்