ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியது பங்குச்சந்தைகள்

திங்கள், 5 அக்டோபர் 2015 (10:29 IST)
ஆசிய சந்தைகளில் ஏற்றம், அந்நிய முதலீடு வரத்து உயர்வால் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் இன்றைய வர்த்தகத்தை தொடங்கியுள்ளன


 

 
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 108 புள்ளிகள் உயர்ந்து 8,059இல் வணிகம் ஆனது. மும்பைபங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 380 புள்ளிகள் 26.600 இல் வணிகம் ஆகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்