பங்குச்சந்தை வீழ்ச்சி!

வெள்ளி, 1 பிப்ரவரி 2013 (16:49 IST)
இன்றைய பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 113.79 புள்ளிகள் குறைந்து 19781 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 35.85 புள்ளிகள் குறைந்து 5999 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் இறுதியில் மாருதி சுசூகி, சிப்லா, டாக்டர் ரெட்டி நிறுவனம், டாடா பவர் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபகரமாகவும், டாடா மோட்டார்ஸ், பார்த்தி ஏர்டெல், ஓஎன்ஜிசி, ஹிண்டால்கோ மற்றும் ஸ்டெர்லைட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்திலும் நிறைவடைந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்