பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு

வெள்ளி, 20 செப்டம்பர் 2013 (16:58 IST)
இன்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 382.93 புள்ளிகள் சரிந்து 20264 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 103.45 புள்ளிகள் சரிந்து 6012 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

பங்குச்சந்தையில் இன்று கெய்ல், சன் பார்மடிகல்ஸ், கோல் இந்தியா, பி.ஹெச்.இ.எல் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபகரமாகவும், ஐசிஐசிஐ பேங்க், எல்&டி, சிசா கோவா, ஹிந்துஸ்தான் யூனியன் மற்றும் ஹெச்.டி.எப்.சி பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்