பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2013 (17:11 IST)
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 153.17 புள்ளிகள் சரிந்து 19164 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 49.95 புள்ளிகள் சரிவடைந்து 5678 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில் டி.சி.எஸ், இன்போசிஸ், ரிலையன்ஸ் இந்தியா லிட், விப்ரோ மற்றும் டாடா மோட்டார் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், ஜிண்டால் ஸ்டீல் ப்ளாண்ட், கோல் இந்தியா, டாடா பவர், ஸ்டெர்லைட் இந்தியா மற்றும் டாடா பவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்