பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு

புதன், 24 ஜூலை 2013 (16:53 IST)
இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில் 211.45 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 20091 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 87.30 புள்ளிகள் சரிந்து 5991 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்று பங்குச்சந்தையின் நிறைவில், பார்த்தி ஏர்டெல், விப்ரோ, டி.சி.எஸ், சன் பார்மடிகல்ஸ் மற்றும் சிப்லா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், ஜிண்டால் ஸ்டீல் ப்ளாண்ட், எல்&டி, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்.டி.எப்.சி பேங்க் மற்றும் ஸ்டெர்லைட் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்