பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு

புதன், 3 ஜூலை 2013 (16:26 IST)
பங்குச்சந்தையின் நிறைவில் மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 286.06 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 19178 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 86.65 புள்ளிகள் சரிந்து 5771 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், சன் பார்மடிகல் இந்தியா, ஜிண்டால் ஸ்டீல் ப்ளாண்ட் மற்றும் ஐடிசி லிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், டாடா பவர், ஸ்டெர்லைட் இந்தியா, எஸ்.பி.ஐ, டாடா ஸ்டீல் மற்றும் ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக நஷ்டத்துடன் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்